Category: உலகம்

பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறாருக்கு பாலியல் கொடுமை: விசாரணை அறிக்கை

1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்?

தமிழ்நாடு தொல்லியல் துறை வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களிலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த இடங்களின் பின்னணி என்ன என்பதை இரு பாகங்களாகப் பார்க்கலாம். அதன் முதல் பாகம் இது.

ஆப்கனில் இருந்து வெளிநாட்டினரை மீட்கும் பணி விரைவுபடுத்தப்படும்: ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் தாலிபன் வசம் ஆளுகை வந்த பிறகு அந்த நாட்டில் இருந்து வெளியேறும் நோக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.