Category: செய்திகள்

குலாப்: கலிங்கபட்டினம் – கோபால்பூரில் கரையை கடக்கும் புயல் – ஆந்திரா, ஒடிஷாவில் கன மழை – mkural.com

குலாப் புயல், இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கலிங்கபட்டினத்துக்கும் ஒடிஷாவின் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இது மேலும் சில மணி நேரம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.