Month: மே 2020

விசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவுடன் 9 ஆண்டுகளுக்கு பின்னர் கலந்துரையாடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு – விரிவான தகவல்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழர் பிரச்சினை தொடர்பில் சுமார் 9 வருடங்களுக்குப் பின்னர் உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளது.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத குழு தலைவர் சுட்டுக் கொலை

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் முக்கியத் தீவிரவாத தலைவர் ஒருவரும் அவரது கூட்டாளி ஒருவரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.