Day: மே 22, 2021

இந்தியா vs சீனா 1962 போர் வரலாறு: சீன வம்சாவளியைச் சேர்ந்த 3,000 பேர் ராஜஸ்தானில் சிறை பிடிக்கப்பட்ட கதை

இந்த சம்பவம் 1962ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நடந்தது. திடீரென்று இந்திய வீரர்களின் ஒரு குழு ஷில்லாங்கில் உள்ள டான் பாஸ்கோ பள்ளிக்கு வந்து அங்கு சீன வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஓர் இடத்தை உருவாக்க தொடங்கியது. அந்த மாணவர்களில் ஒருவர் பதினாறு வயது யிங் ஷெங் வோங்.