Month: மார்ச் 2023

மூக்கிலிருந்து ரத்தம்.. 3 பேர் பலி.. ஆப்பிரிக்காவில் ஊரடங்கு.. புது வைரஸ் பராக்.!

ஆப்பிரிக்காவில் புது வகை வைரஸ் பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடானா புருண்டியில், புது வகை வைரஸுக்கு மூன்று பேர் பலியான சம்பவத்தை அடுத்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடக்கம்அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன்,

கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க அனுமதி: மூன்றாவது மாடிக்கு சீல்!

மாணவி மரணத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை மார்ச் முதல் வாரத்திலிருந்து முழுமையாக திறக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில்