Year: 2022

போண்டா மணிக்கு டிமிக்கி கொடுத்த ரசிகர்… 1 லட்சம் ரூபாய் அபேஸ் ஆனது எப்படி?

ரசிகர் என்ற பெயரில் வந்து, காமெடி நடிகர் போண்டா மணியிடம், ஏடிஎம் கார்டு மூலம் பணம் அபேஸ் செய்து, நகை வாங்கிய வாலிபர் கைது பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி சென்னை போரூர், அய்யப்பன்தாங்கல் விஜிஎன் நகரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி ஊரை

5G சேவையை அக்டோபர் 1 துவக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

இந்தியாவில் நாளை பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் 5G சேவையை துவக்கவுள்ளார். இதில் இந்தியாவின் பல தகவல்தொர்பு பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 முதல் இந்தியாவில் 5G சேவையை துவக்கிவைக்கிறார். இதனை அவர் India mobile Congress 2022 அன்று வெளியிடுகிறார். முதல் கட்டமாக இந்த சேவையை குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே வழங்கவுள்ளார். இந்த புதிய 5G சேவை இந்தியாவில் பல வாய்ப்புகளையும் சமூகத்தின் புதிய தேவைகளை

இளைஞர்கள் போதைபொருட்களுக்கு எதிராக போராட வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்!

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது தேசிய மாணவர் படை மாணவர்களிடம் பேசிய அவர், இந்திய சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் போராடி சுதந்திரத்தை பெற்றுத் தந்ததை போன்று, இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை எதிர்த்து போராடி அதை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தினார் உலகின் அதிகார மையங்களில் ஒன்றாக

தமிழக மக்களே உஷார்..! – 5 நாட்களுக்கு கொட்டப் போகும் கனமழை!

அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு – மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை குறைக்கப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா

JEE மெயின் 2022 தேர்வுக்கான தேதிகள் மாற்றம்; புதிய அட்டவணையை இங்கே சரிபார்க்கவும்!

JEE மெயின்ஸ் 2022 தேர்வு ஏப்ரல் 21, 24, 25, 29 மற்றும் மே 1, 4, 2022 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். JEE மெயின்ஸ் தேர்வுக்கான

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற தம்பதிகள் – என்ன செய்யப் போகிறார்கள் ?

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி, திருவாரூர், சேலம், ராமநாதபுரம். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கணவன் – மனைவி இருவரும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.